அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வியாழன், டிசம்பர் 20, 2012

தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. வுக்கு வெற்றி அல்ல! கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி அறிக்கை

எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்

குஜராத், ஹிமாச்சல் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி தோல்வியை தழுவியுள்ளது.. பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

வியாழன், டிசம்பர் 06, 2012

மாபெரும் பொதுக்கூட்டம். நேரடி ஒலிபரப்பு. கரும்புக்கடை, கோவை.


Free desktop streaming application by Ustream

பாபரி மஸ்ஜித்துக்கான நீதி!  தேசத்தின் கடமை!...

மாபெரும் பொதுக்கூட்டம்
கரும்புக்கடை, கோவை.

நேரடி ஒலிபரப்பு
இன்று மாலை 6.30 மணிக்கு

சனி, டிசம்பர் 01, 2012

சிறுநீரக நோயால் உயிருக்குப் போராடும் சிறைவாசியை விடுதலை செய்ய வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்டம்

கோவை மத்திய சிறையில் 15 ஆண்டு காலமாக சிறை வாசத்தை அனுபவித்து வரும் அபுத்தாஹிர் கடந்த 5 ஆண்டு காலமாக எஸ் எல் ஈ எனும் நோயால் தாக்கப்பட்டு 2 கிட்னியும் பாதிக்கப்பட்டு மரணத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார். இந்நிலையில் உயர் நீதி மன்றத்தில் விடுதலை கொடுக்கப்பட்டும் தமிழக அரசு விடுதலை செய்ய மறுக்கிறது. எனவெ, உயர் நீதிமன்ற    உத்தரவை உடனடியாக அமல் படுத்த கோரி, கோவையில் அனைத்து முஸ்லிம்களின் கூட்டமைப்பின் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட்டின் தமிழ் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்களும்,

தேடுதல்