அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

சனி, மார்ச் 16, 2013

12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு !!!

மத்திய மனித வளத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் National University of Education Planing and Administration(NUEPA)-ல் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Stenographer, LDC, Hindi Typewriter, Driver, Multi Tasking Staff

வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கபடுவதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வண்மையாக கண்டிகிறது

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கபடுவதையும் நித்தம், நித்தம் சிறை பிடிக்கபட்டு வருவதையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வண்மையாக கண்டிகிறது.

வியாழன், மார்ச் 14, 2013

இனவாத இலங்கை அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய ஆர்ப்பாட்டம்

சென்னை: இனவாத இலங்கை அரசை கண்டித்தும், ஐநா சபையில் இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வர வலியுறுத்தியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாபெரும் ஆர்பாட்டத்தை நடத்தியது. 13.03.2013 அன்று மாலை 4.30 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வியாழன், மார்ச் 07, 2013

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை இழந்துவிட்டோம் – இ.அபூபக்கர் இரங்கல்!

ஹுகோ சாவேஸ் 
புதுடெல்லி: பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து அமெரிக்காவின் திமிரை எதிர்த்த தீரமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை (தென் அமெரிக்க நாடான வெனிசூலா நாட்டின் அதிபர்) ஹுகோ சாவேஸின் மரணத்தின் மூலம் உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் இழந்துவிட்டார்கள் என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

வெள்ளி, மார்ச் 01, 2013

சென்னையில் மார்ச் 7-இல் தர்ணா போராட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் அறிவிப்பு

நேற்று திருச்சி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மாநில தலைவர் இஸ்மாயில் பத்திரிக்கை நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 22/01/2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் இரண்டு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஒரு தரப்பினரான முஸ்லிம்கள் நூற்றுக்கும்மேற்பட்டோர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டு மாணவர்கள் உட்பட 72 நபர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டார்கள். 

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்