அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வியாழன், செப்டம்பர் 06, 2012

கிங் பிஷர் விஜய் மல்லையாவிடம் கோடிக்கணக்கில் கடனை கொடுத்துவிட்டு கெஞ்சிக்கொண்டிருக்கும் இந்திய வங்கிகள்

கோடிகளை ஏப்பம் விடும் பண முதலைகள்
கிங்பிஷர் நிறுவனத்துக்கு ரூ. 7,000 கோடி வரை கடன் கொடுத்துள்ள நிறுவனங்கள் அதைத் திரும்ப வசூலிப்பது குறித்து நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையாவும் கலந்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளன.

புதன், செப்டம்பர் 05, 2012

கோவையில் ரயில் மறியல்: 200க்கும் மேற்பட்ட SDPI கட்சியினர் கைது

தமிழர்களின் உணர்வுக்கு எதிராக இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் மத்திய அரசை கண்டித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைத்து வரும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஷ்வராஜை கண்டித்தும் கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ரயில் மறியல்இன்று நடைபெற்றது.

செவ்வாய், செப்டம்பர் 04, 2012

நரோடாபாட்டியா தீர்ப்பு : வகுப்புவாத அரசியல்வாதிகளுக்கு ஓர் எச்சரிக்கை! - பாப்புலர் ஃப்ரண்ட்

நரோடாபாட்டியா கூட்டுப்படுகொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டுள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்பதாக தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் செய்தி வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:

திங்கள், செப்டம்பர் 03, 2012

ஈராக் மீது போர் தொடுத்த டோனி பிளேயர், ஜார்ஜ் புஷ் இருவரும் போர்க்குற்றவாளிகள்

இராக் மீது போரைத் தொடுத்ததற்காக பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளயரையும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷையும் த ஹேக்கில் இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சியை எதிர்த்துப் போராடிய பேராயர் டெஸ்மண்ட் டூட்டு கூறியுள்ளார்.

சனி, செப்டம்பர் 01, 2012

குஜராத் நரோடா பாட்டியா கூட்டுக்கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு: முன்னாள் அமைச்சர் உள்பட 31 பேருக்கு ஆயுள் தண்டனை

2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ரா ரெயில்வே ஸ்டேஷனில் ஸபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்-6 பெட்டி தீக்கிரையாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கோரத்தாண்டவம் ஆடிய இந்திய வரலாறு காணாத குஜராத் இனப் படுகொலையின் போது மிகப்பெரிய கூட்டுப்படுகொலை நரோடா பாட்டியாவில் நிகழ்ந்தது.

தேடுதல்