கிங்பிஷர் நிறுவனத்துக்கு ரூ. 7,000
கோடி வரை கடன் கொடுத்துள்ள நிறுவனங்கள் அதைத் திரும்ப வசூலிப்பது
குறித்து நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் கிங்பிஷர் அதிபர் விஜய்
மல்லையாவும் கலந்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளன.
தமிழர்களின் உணர்வுக்கு எதிராக இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி
அளிக்கும் மத்திய அரசை கண்டித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை
இந்தியாவிற்கு அழைத்து வரும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா
ஷ்வராஜை கண்டித்தும் கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ரயில்
மறியல்இன்று நடைபெற்றது.
நரோடாபாட்டியா கூட்டுப்படுகொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உண்மை
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டுள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியா வரவேற்பதாக தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் செய்தி
வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
இராக்
மீது போரைத் தொடுத்ததற்காக பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளயரையும்,
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷையும் த ஹேக்கில் இருக்கும்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என
தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சியை எதிர்த்துப் போராடிய பேராயர்
டெஸ்மண்ட் டூட்டு கூறியுள்ளார்.
2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ரா ரெயில்வே
ஸ்டேஷனில் ஸபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்-6 பெட்டி
தீக்கிரையாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்
கோரத்தாண்டவம் ஆடிய இந்திய வரலாறு காணாத குஜராத் இனப் படுகொலையின் போது மிகப்பெரிய கூட்டுப்படுகொலை நரோடா பாட்டியாவில் நிகழ்ந்தது.