அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், ஏப்ரல் 30, 2012

ஹைதராபாத் கலவரம்:அரசியல் ஆதாயம் தேட ஹிந்துத்துவா சக்திகளின் சதித்திட்டம் – உண்மை கண்டறியும் குழு!


ஹைதராபாத் பழைய நகரத்தில் நடந்த வகுப்பு கலவரம் இரு சமூகங்கள் இடையே வகுப்பு பிரிவினையை உருவாக்கி ஆதாயம் தேட முயன்ற ஹிந்துத்துவா சக்திகளின் சதித்திட்டம் என்று உண்மைக் கண்டறியும் குழுவின் அறிக்கை கூறுகிறது.

வகுப்புக் கலவரத்தின் மூலம் 2014-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆந்திரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் மக்களவை பொதுத் தேர்தலிலும் ஆதாயம் தேடுவதே ஹிந்துத்துவா சக்திகளின் நோக்கம் என்றும், கலவரத்திற்கான சதித்திட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கும் பங்குண்டு என்று அறிக்கை கூறுகிறது.

ஹெச்.ஆர்.எஃப், ஐ.சி.எ.என், என்.எ.பி.எம், எ.ஐ.சி.யு.டி ஆகிய சிவில் உரிமை அமைப்புகளும், வழக்கறிஞர்களும் அடங்கிய உண்மைக் கண்டறியும் குழு

ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை பதிவுசெய்வொம்!

பள்ளி ஜும்-ஆவில் அறிவிப்பு செய்து நம் சமூக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஜமாத்தின் அனைத்து நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்றது. 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் முஸ்லீம்கள் 13.4 சதவிகிதமும், தமிழகத்தில் முஸ்லீம்கள் 5.6 சதவிகிதமும் வாழ்ந்து வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. ஆனால் அப்போதே பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களின் எண்ணிக்கையை இக்கணக்கெடுப்பில் சேர்க்காமல் விட்டுவிட்டனர்.

எனவே தற்போது நடைபெறும் ஜாதிவாரியான

புதன், ஏப்ரல் 25, 2012

புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதை விட பௌத்தர்களின் செயல் அபாயகரமானது

கைரிய்யா ஜும்ஆ மஸ்ஜிதை இடிக்கும் பௌத்த வெறியர்கள்
விடுதலைப் புலிகள், யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம் மக்களை வெளியேற்றிய சம்பவம் பலருக்கும் நினைவிருக்கலாம். யாழில் முஸ்லீம் நபர் ஒருவரின் வீட்டில் இருந்து சிங்களர்கள் கொடுத்த ஆயுதங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதால், புலிகள் அனைத்து முஸ்லீம்களையும் வெளியேறுமாறு உத்தரவிட்டனர். இச்செயல் பல காலமாக விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதனை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ஆனால் விடுதலைப் புலிகள்

செவ்வாய், ஏப்ரல் 24, 2012

அவதூறு செய்திகளை வெளியிடும் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

KM ஷரீப், தேசிய பொதுச் செயலாளர், PFI
புது டெல்லி, 21/4/2012: சட்ட நடவடிக்கைக்கு தேவையான முதல் பணியாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசியச் செயலாளர் K.M.ஷரீப் அவர்கள் டைனிக் ஜாக்ரன் ஹிந்தி நாளிதழ், ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ், தி ஆசியன் ஏஜ் ஆங்கில நாளிதழ், IBN-7 ஹிந்தி காட்சி ஊடகம், டெக்கான் குரோனிகள் ஆங்கில நாளிதழ், டைம்ஸ் நவ் ஆங்கில காட்சி ஊடகம், நவ் பாரத் டைம்ஸ் ஹிந்தி நாளிதழ், தி இன்குலாப்

திங்கள், ஏப்ரல் 23, 2012

இலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் தாக்குதல் - பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்

இலங்கை அரசின் இனவெறியை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை தம்புள்ளையில் அமைந்துள்ள மஸ்ஜிதே

தேடுதல்