அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், ஜூலை 17, 2012

நம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்கள்!

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்"

அதிகாலையில் விழிப்பு, தாவரங்களோடு உரையாடிக்கொண்டே பண்ணைத் தோட்டத்தில் ஒரு நடைப்பயிற்சி, கொஞ்சம் யோகாசனம், கொஞ்சம் மூச்சுப்பயிற்சி என்று தன் நாளை ரம்மியமாய் ஆரம்பிக்கிறார் நம்மாழ்வார். 75 வயதிலும் 25 வயது இளைஞர்போல் உற்சாகமாக உழைத்துவரும் நம்மாழ்வார், சொல்கிறார்.

துனூசியாவில் துரித வளர்ச்சி

‘அரபு வசந்தம்’ எனும் போராட்டம் துவங்கிய இடமான துனூசியாவில் இப்போது மக்களாட்சி நடக்கிறது. 90 நாட்களில் 100 வளர்ச்சித் திட்டங்களை அந்நாட்டுப் புதிய அரவு தொடங்கியுள்ளது.

அடிப்படைக் கட்டமைப்பிற்கோக 3770 மில்லியன் தீனார், நிரந்தர வளர்ச்சித் திட்டத்திற்காக 1075 மில்லியன் தீனார், உற்பத்தி மற்றும் மனித வளர்ச்சிக்காக 9423 மில்லியன் தீனார் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிலிருந்து பிரான்ஸ் படைகள் நாடு திரும்புவது உறுத

இந்த ஆண்டு இறுதிக்குள் நேட்டோ நாடுகளின் படைகளுடன் சேர்ந்து போரிட்டுவரும் பிரான்ஸ் துருப்புகள் நாடு திரும்பும் முடிவில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று பிரான்ஸ் புதிய அதிபர் பிரான்சோ ஹோலண்ட் உறுதிபடத் தெரித்துள்ளார். அமெரிக்காவில் கேம்ப்டேவிட்டில் நடந்த ஜி-8 நாடுகளின் மாநாடு தொடங்கும்முன் அவர் பேசியதாவது:

ஸ்பெயின் ஓவியர் பர்தாவுக்கு வரவேற்பு

ஸ்பெயின் நாட்டின் பெண் ஓவியரான லீட்டா காபியோலட், ஐரோப்பாவில் முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப் அணியும் உரிமையை மறுக்கக் கூடாது என்று குரலெழுப்பியுள்ளார்.

‘பொன் இலையால் மூடிய நினைவலைகள்’ எனும் ஓவியக் கண்காட்சியில் கலந்துகொண்டு பேசிய லீட்டா, தலையை மறைப்பது தனிமனித சுதந்திரமாகும்; அதை மதிக்க வேண்டும் என்றார்.

ஞாயிறு, ஜூலை 15, 2012

உடனடி ஜாதி சான்றிதழ் வழங்கும் முகாம்

தமிழகத்தில் முதல் முறையாக கோவையில்  பாப்புலர்   ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை  மூலம்    உடனடியாக ஜாதி சான்றிதழ் வழங்கும் முகாம் 14/07/2012அன்று நடை பெற்றது. இதில் மத்திய  மற்றும தெற்கு தாசில்தார் கலந்து கொண்டனர்

இதன் மூலம் 1300 பேர் பயனடைந்தனர். 

 


தேடுதல்