அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் பெருநாள் வாழ்த்துக்கள்

நாளை புதன்கிழமை தமிழகம் முழுவதும் பரவலாக ரமழான் பெருநாள் கொண்டாடப்படுகிறது. தலைவர்களின் வாழ்த்துச் செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் கோவை மாவட்டத் தலைவர் வி.எம்.அபுதாகிர் அவர்கள் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், "குல்லு ஆமின் அன்தும் பிகைர், அல்லாஹ் நாம் ரமழானில் செய்த எல்லா நல் அமல்களையும் ஏற்றுக் கொள்வானாக. சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நம்முடைய சமூகத்தை வலிமைப்படுத்த, அல்லாஹ்வின் கருணையும், காருண்யமும், மன்னிப்பும் இப்பொழுது மட்டுமின்றி, எல்லா காலங்களிலும் நம் மீது பொழியட்டுமாக! இந்த ஈகைத் திருநாள் இந்திய மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமானதாகவும், சந்தோசமானதாகவும், வளமானதாகவும் அமைய வாழ்த்துகிறேன். ஈதுல் பித்ர் முபாரக்" என்று தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்